தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

58பார்த்தது
தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது
சேலம் அய்யந் திருமாளிகை பகுதியை சேர்ந்தவர் பாலு (வயது 56). தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் சதீஷ்கு மார் (27). இவர்களுக்கு வழித்தடம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. பாலு வீட்டின் முன்பு நின்று இருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ்குமார், பாலுவிடம் தகராறு செய்து தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி