நீர் தேக்கத் தொட்டி அமைக்க பூமிபூஜை

61பார்த்தது
நீர் தேக்கத் தொட்டி அமைக்க பூமிபூஜை
சேலம் கருக்கல்வாடி ஊராட்சிக்குட்பட்ட மந்திவளவு கரட்டூர் பகுதியில் மிக நீண்ட நாட்களாக உள்ள குடிநீர் பிரச்சினையைப் போக்கும் வகையில் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் 30, 000 லிட்டர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்கும் பணியினை பா. ம. க. எம். எல். ஏ. அருள் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி