ஓமலூர் ஆட்டு சந்தையில் விற்பனை அமோகம்!

66பார்த்தது
ஓமலூர் ஆட்டு சந்தையில் இன்று ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

பக்ரீத் பண்டிகை நெருங்குவதை ஒட்டி சந்தைக்கு ஆடுகள் வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டது.

இதனால் ஆடுகளின் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. சுமார் 1500க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்த நிலையில் 4 கோடிக்கும் அதிகமாக வர்த்தகம் நடைபெற்று ஆட்டு சந்தை களை கட்டியது.

தொடர்புடைய செய்தி