பூலித்தேவன் பிறந்தநாள் - தமிழக அரசு மரியாதை

83பார்த்தது
சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவனின் 309வது பிறந்தநாளையொட்டி, தென்காசி வாசுதேவநல்லூர் அருகே நெல்கட்டும்செவலில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இன்று (செப்., 01) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷார், சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், திமுக மாவட்ட பொருளாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி