ருத்ராட்சம் அணிபவர்கள் இந்த தவறுகளை செய்யாதீர்கள்

83பார்த்தது
ருத்ராட்சம் அணிபவர்கள் இந்த தவறுகளை செய்யாதீர்கள்
ருத்ராட்சம் சிவனின் கண்ணீரில் இருந்து உருவானதாகவும் நம்பப்படுகிறது. ருத்ராட்சம் அணிவதன் மூலம் சிவபெருமானின் அருளைப் பெறலாம் என்பது ஐதீகம். ஒருவர் அணியும் ருத்ராட்சம் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். குளித்த பின்னரே ருத்ராட்சத்தை அணிய வேண்டும். அழுக்கு கைகளால் ருத்ராட்சத்தை தொடாதீர்கள். பிறர் அணிந்த ருத்ராட்சத்தை அணியக்கூடாது. முக்கியமாக கேத வீடுகள், குழந்தை பிறந்த வீடுகளுக்குச் செல்லும்போது ருத்ராட்சத்தை அணியக்கூடாது.

தொடர்புடைய செய்தி