3 குழந்தை - பறிபோன தலைவர் பதவி!

50பார்த்தது
3 குழந்தை - பறிபோன தலைவர் பதவி!
அரசு விதியை மீறி 2 குழந்தைக்கு மேல் பெற்றுக் கொண்டதால் உத்தரகாண்ட் மாநிலத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவியில் இருந்து பெண் நீக்கப்பட்டுள்ளார். ரேஷ்மா என்ற பெண்ணுக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில், அதை மறைத்து கடந்த 2022-ம் ஆண்டு நடந்த பஞ்சாயத்து தேர்தலில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து தலைவர் பதவியில் இருந்து வந்தவர் மீது புகார் எழுந்தது. விசாரணையில், விதிகளை மீறியது தெரியவந்ததால் அவர் பஞ்சாயத்து தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி