ரூ. 3 லட்சம் வட்டி இல்லா கடன்.. யாருக்கு தெரியுமா?

1042பார்த்தது
ரூ. 3 லட்சம் வட்டி இல்லா கடன்.. யாருக்கு தெரியுமா?
பெண்கள் வட்டியில்லா கடன் பெற்று தொழில் தொடங்க மத்திய அரசு உத்யோகினி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. பெண்களுக்கு நிதி சுயசார்புக்கான பல திட்டங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 'உத்யோகினி' திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. அந்த கடனில் 50% வரையிலான கடனும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த திட்டம் குறித்து அறிய அருகில் உள்ள வங்கிகளில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி