விஜய், தனுஷ், த்ரிஷா மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

64பார்த்தது
விஜய், தனுஷ், த்ரிஷா மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பாடகி சுசித்ராவின் சமீபத்திய பேட்டிகளில் பிரபல தமிழ் திரைப்பட நடிகர்கள் போதை பொருட்களை பயன்படுத்துவதாக கூறியிருந்தார். இதையடுத்து தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி, மதுவிலக்கு மற்றும் ஆயர்தீர்வை துறையில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், சுசித்ராவின் பேட்டியை சுட்டிக்காட்டி திரை நட்சத்திரங்களான விஜய், தனுஷ், த்ரிஷா, ஆண்ட்ரியா உள்ளிட்டோரை பரிசோதித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி