இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. இதில் இந்தியா கூட்டணியில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் நின்று இருக்க வயது மூப்பின் காரணமாக அவரது கைகள் நடுங்கிக் கொண்டிருக்க சரத் பவாரின் கைகளை இறுக்கமாக பிடித்திருந்த ராகுல் காந்தி கடைசி வரை விடவே இல்லை. அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.