கெஜ்ரிவால் நாளை திகாரில் சரணடைய வேண்டும்!

63பார்த்தது
கெஜ்ரிவால் நாளை திகாரில் சரணடைய வேண்டும்!
தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீது ஜூன் 5-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜாமீன் தற்போது நீட்டிக்கப்படாததால், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நாளை கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடைய வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளன்று கெஜ்ரிவால் சிறையிலிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி