ஆம்னி பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்க தனி ஆணையம் வேண்டும்

71பார்த்தது
ஆம்னி பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்க தனி ஆணையம் வேண்டும்
விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் மக்கள் செல்கின்றனர். இது போன்ற சமயங்களில் ஆம்னி பேருந்துகள் வரலாறு காணாத கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. அரசின் எச்சரிக்கைகளையும் மீறி இது போன்ற முறைகேடுகள் நடக்கின்றன. இதை தடுத்து ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை நிர்ணயிக்க தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஆணையத்தை அமைக்க வேண்டும் என்பதே பல தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

தொடர்புடைய செய்தி