அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தியபடி பதவியேற்ற ராகுல் காந்தி

71பார்த்தது
அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தியபடி ரேபரேலி மக்களவை தொகுதி உறுப்பினராக ராகுல் காந்தி பதவியேற்றுக் கொண்டார்‌. "வாழ்க இந்தியா, வாழ்க அரசியல் சாசனம்'' என எனப் பேசி பதவி ஏற்று கொண்டார். அவருக்கு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வரவேற்பளித்தனர். முன்னதாக, ரேபரேலி தொகுதியோடு வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டு வென்றிருந்த ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த தொகுதியில் அவருக்கு பதிலாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளார்.

நன்றி: Sansad tv

தொடர்புடைய செய்தி