தென்னிந்திய விஸ்வகர்மா ஜெயந்தி விழா

64பார்த்தது
விஸ்வகர்மா ஜெயந்தி விழா பன்னிரண்டாம் ஆண்டு விமர்வெகு விமர்சையாக தென்னிந்திய விஸ்வகர்மா கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையார் கோவில் கடைவீதியில் பேரணியாக சென்று கொடியேற்றினர்.

பின்பு அலுவலகத்திலும் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி விஸ்வகர்மா ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு SSS மாவட்டத் தலைவர் ட்ரிபிள் எக்ஸ் சேகர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு இயேசு சுப்பையா நகரத் தலைவர், நகரச் செயலாளர் ராம்குமார், மற்றும் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கொடியேற்றி இனிப்புகள் வழங்கி நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

தொடர்புடைய செய்தி