சட்டவிரோதமாக மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்!

81பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் காமராஜ் நகர் அறந்தாங்கி விக்னேஷ்புரம் நாகுடி கீழக்குடி வெள்ளாறு உள்ளிட்ட மூன்று இடங்களில் ஆற்று மணலை சட்டவிரோதமாக கடத்திய இருசக்கர வாகனம் உள்ளிட்ட மாட்டு வண்டிகளை கைப்பற்றிய காவல்துறை. கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி