ஆரவாரமாக தொடங்கிய மக்களுடன் முதல்வர் முகாம்!

54பார்த்தது
திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அணவயலில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமை அமைச்சர் மெய்யநாதன் இன்று தொடங்கி வைத்தார். மேலும் இந்த முகாமில் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்ற நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி