கோதண்டராமர் ஆலயத்தில் புரட்டாசி மாதம் சிறப்பு வழிபாடு

58பார்த்தது
காரைக்காலில் நேற்று இரவு புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு புகழ் பெற்ற ஸ்ரீ கோதண்டராமர் ஆலயத்தில் கோதண்டராமர் மற்றும் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு ராமர் பல வண்ண மலர்களால் சிறப்பு திருக்கோளத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த மூலவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனையும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி