பெண் சிசுக்கொலை: ஆட்சியர் வேதனை

57பார்த்தது
மதுரையில் பெண் சிசுக்கொலை மீண்டும் கூடுதலாகி வருவதாக, மாவட்ட ஆட்சியர் சங்கீதா வேதனை தெரிவித்துள்ளார். உசிலம்பட்டி அருகே நேற்று (அக்., 02) நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பேசிய அவர், 'பெண்களுக்கு எதிரானது பாலியல் அநீதி மட்டுமல்ல, பெண் சிசுக்கொலை, சிசுவை கருவிலேயே அழிப்பதும் தான். உசிலம்பட்டி பெண் சிசுக்கொலைக்கு பெயர் போனது. அதை தடுத்து கொண்டு வருகிறோம். ஆனால் மீண்டும் கூடுதல் ஆகி வருவதாக தகவல் வருகிறது' என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி