ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

80பார்த்தது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 30 பேர் மீது 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை எழும்பூர் நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்துள்ளனர். பெரம்பூரில் கடந்த ஜூலை 5ஆம் தேதி தனது வீட்டின் வெளியே 6 பேர் கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதில் ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலு உள்ளிட்ட பலர் கைதாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி