சொந்தமாக படகுகள் வாங்கிய சென்னை மாநகராட்சி

76பார்த்தது
சொந்தமாக படகுகள் வாங்கிய சென்னை மாநகராட்சி
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்காக சொந்தமாக 36 படகுகளை சென்னை மாநகராட்சி வாங்கியுள்ளது. முதற்கட்டமாக 2 படகுகள் மாதவரம் மற்றும் பெருங்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவசர கால தேவைகளுக்காக மீனவர்களிடம் இருந்து 80 படகுகளும் வாங்கப்பட உள்ளன. மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,பெருவெள்ளம் ஏற்பட்டால் மக்களை மீட்க இந்த சிறிய ரக படகுகள் பயன்படுத்தப்பட உள்ளன. நவம்பர், டிசம்பரில் அதிக கனமழை பெய்வது வழக்கம்.

தொடர்புடைய செய்தி