நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் அக்கட்சியில் இருந்து விலகல்

53பார்த்தது
நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் அக்கட்சியில் இருந்து விலகல்
நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், “உங்களிடம் நாங்கள் கேட்டது பணமோ அல்லது பொருளோ கிடையாது, எங்களுக்கான மரியாதை மற்றும் அங்கீகாரத்தை மட்டும் தான். ஆனால் அதையே உங்களால் கொடுக்க முடியவில்லை. மன வருத்தத்துடன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி