கோதண்டராமர் ஆலயத்தில் புரட்டாசி சிறப்பு வழிபாடு

77பார்த்தது
காரைக்காலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று இரவு புகழ் பெற்ற ஸ்ரீ கோதண்டராமர் ஆலயத்தில் கோதண்டராமர் மற்றும் ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனை அடுத்து புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையின் சிறப்பு அலங்காரமாக ஸ்ரீ கோதண்டராமர் ஸ்ரீ யோக நரசிம்மர் திருக்கோலத்தில் சேவை சாதித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி