வங்கதேச ஆபாச பட நடிகை இந்தியாவில் கைது

74பார்த்தது
வங்கதேச ஆபாச பட நடிகை இந்தியாவில் கைது
இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியதாக மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் 8 வங்கதேசப் பெண்களை தனித்தனி வழக்குகளில் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஆபாச நட்சத்திரம் ரியா அரவிந்த் பர்டேவும் அடங்குவார். இவர் அம்பர்நாத் நகரில் போலி ஆவணங்களுடன் வசித்து வந்தார். வீட்டு வேலை செய்பவர்களாக ஏமாற்றி, சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர். இவர் மீது வங்கதேசத்தில் மோசடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

தொடர்புடைய செய்தி