நடுத்தெருவில் சுயஇன்பம்.. அடித்து விரட்டிய நபர்

70பார்த்தது
கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பநாயக்கன் பாளையம் மாநகராட்சி பள்ளி அருகில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சைக்கிளுடன் நின்றுகொண்டிருந்தார். அப்போது, செல்போனில் பேசுவது போல் நின்று நடுவீதியில் சுய இன்பத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை, சிசிடிவியில் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், வீட்டின் வெளியே சென்று ஆபாச செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபரை அடித்து விரட்டியுள்ளார். இதுகுறித்த சிசிடிவி காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நன்றி: UpdateNews360

தொடர்புடைய செய்தி