மின்சாரம் பாய்ந்து புதுமாப்பிள்ளை பலி

50பார்த்தது
மின்சாரம் பாய்ந்து புதுமாப்பிள்ளை பலி
மயிலாடுதுறையில் மின்சாரம் பாய்ந்து புதுமாப்பிள்ளை உயிரிழந்தார். வைத்தீஸ்வரன்கோவிலைச் சேர்ந்தவர் அருள்முருகன் (24). வாகனங்களை சுத்தம் செய்யும் வாட்டர் சர்வீஸ் கடை நடத்தி வந்தார். நேற்று (செப்., 28) வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் சடலத்தை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவருக்கு கடந்த 10 நாள்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

தொடர்புடைய செய்தி