நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் - மகாவிஷ்ணு

82பார்த்தது
நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் - மகாவிஷ்ணு
பள்ளி மாணவர்களிடம் மூட நம்பிக்கையை வளர்க்கும் விதமாக பேசிய ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணு, மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசியதாக போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில், எனது பேச்சு மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தியிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் என கூறியுள்ளார். மேலும், மகாவிஷ்ணு ஜாமீன் கோரிய மனு மீது காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை முதலாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி