“எளிய மக்களின் நாயகர் உதயநிதி” - அன்பில் மகேஷ் வாழ்த்து

66பார்த்தது
“எளிய மக்களின் நாயகர் உதயநிதி” - அன்பில் மகேஷ் வாழ்த்து
திமுக அமைச்சர் உதயநிதி இன்று துணை முதலமைச்சர் பதவி ஏற்க உள்ளார். இதற்கு, அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோரின் வழியில், எளிய மக்களின் நாயகர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ஆலோசனையின்படி செயலாற்றுவோம். திராவிடத்தின் வழித்தோன்றலுக்கு இந்த மாபெரும் பொறுப்பை வழங்கியுள்ள முதலமைச்சருக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி