யானையை கண்டால் செல்பி எடுக்கக்கூடாது: வனத்துறை எச்சரிக்கை

69பார்த்தது
யானையை கண்டால் செல்பி எடுக்கக்கூடாது: வனத்துறை எச்சரிக்கை
யானையை கண்டால் செல்பி எடுக்கக்கூடாது என வனத்துறை எச்சரித்துள்ளது. கோவை மேட்டுப்பாளையம், கோத்தகிரி சாலையில், ஒற்றை காட்டு யானை நடமாட்டம் உள்ளது. வாகன ஓட்டிகள் யானையை கண்டால் அதனுடன் செல்பி எடுக்க முயற்சி செய்யக் கூடாது என சிறுமுகை வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மே.பாளையம், கோத்தகிரி சாலையில், இரு குழுக்கள் வாயிலாக வனத்துறையினர் 24 மணி நேரமும் ரோந்து செல்கின்றனர். யானைகள் ஊருக்குள் வரமால் தடுக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி