திடீர் பல்டி அடித்த பிரேமலதா விஜயகாந்த்

192756பார்த்தது
திடீர் பல்டி அடித்த பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கூட்டணி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நான் ஏற்கனவே கூறிவிட்டேன், பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. 14 தொகுதிகள் தருபவர்களுடன் தான் கூட்டணி என கூறவில்லை; மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசித்து கூட்டணி முடிவாகும். ராஜ்யசபா சீட் கேட்க தேமுதிகவிற்கு முழு உரிமை, தகுதி உள்ளது என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி