வழக்கறிஞர் சங்கத்தினர் இன்று நீதிமன்ற பணி புறக்கணிப்பு
பெரம்பலூர் |

வழக்கறிஞர் சங்கத்தினர் இன்று நீதிமன்ற பணி புறக்கணிப்பு

பெரம்பலூர் வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாக குழுவில் அவசர குழு கூட்டம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் தலைவர் வள்ளுவன் நம்பி தலைமையில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது, இதில் செந்துறை வழக்கறிஞர் ராஜா பிரபாகரன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டது குறித்து செந்துறை வழக்கறிஞர்கள் சங்கம் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சிந்தனை வழக்கறிஞர் சங்கத்தினர் , பெரம்பலூர் வழக்கறிஞர் சங்கத்தின் ஆதரவு கோரி வேண்டுகோள் விடுத்ததை ஏற்று சங்க உறுப்பினர்கள் ஏப்ரல் 24ஆம் தேதி புதன்கிழமை ஒரு நாள் மட்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருப்பது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது, அதனை தொடர்ந்து ஏப்ரல் 24 ஆம் தேதி இன்று காலை பத்து மணி முதல் பெரம்பலூர் வழக்கறிஞர் சங்கத்தினர் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர், இதனால் நீதிமன்ற பணிகள் சற்று பாதிக்கப்பட்டுள்ளன.

வீடியோஸ்


தமிழ் நாடு
Apr 19, 2024, 05:04 IST/

அதிகம் பகிரப்படும் செல்ஃபிகளுக்கு லோக்கல் ஆப் சார்பில் சிறந்த பரிசு

Apr 19, 2024, 05:04 IST
ஒரே ஒரு வாக்கு வரலாற்றையே மாற்றும் தன்மை கொண்டது. வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தாமல் சிறந்த அரசு நிர்வாகத்தை மட்டும் எதிர்பார்ப்பது எப்படி நியாயமாக முடியும். பிரதமரை தேர்ந்தெடுக்கக்கூடிய மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு செலுத்திய பிறகு உங்கள் விரலில் மை அடையாளத்துடன் செல்ஃபி எடுத்து, லோக்கல் ஆப்பில் பகிரவும். அதிகம் பகிரப்படும் செல்ஃபிகளுக்கு லோக்கல் ஆப் சார்பில் சிறந்த பரிசு வழங்கப்படும். புகைப்படத்தை பதிவிட முதலில் உங்கள் மொபைலில் உள்ள லோக்கல் ஆப்பை க்ளிக் செய்யவும். பின்னர் முகப்புத் திரையில் உள்ள '+' பொத்தானைத் தட்டவும். பிறகு 'வாக்குப்பதிவு செல்ஃபி போட்டி' என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது + பட்டனை அழுத்தி உங்கள் செல்ஃபி போட்டோவை சேர்க்கவும். தலைப்பில் "#My Vote My Right" என்று பதிவிடவும். அதன் பிறகு, உங்கள் விவரங்களை உள்ளிட்டு, 'சமர்ப்பி' என்பதைக் கிளிக் செய்யவும். மேலும் விவரங்களுக்கு இங்கே இணைக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.