தேர்தல் பொது பார்வையாளரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றஆட்சியர்

51பார்த்தது
தேர்தல் பொது பார்வையாளரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றஆட்சியர்
பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளரை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஆட்சியர் கற்பகம்.

ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்
பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேந்திரகுமார் வர்மா, மார்ச் 27ஆம் தேதி மாலை 4 மணியளவில் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்ததை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கற்பகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி ஆகியோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இந்நிகழ்ச்சியின் போது அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி