விரைவில் மழை வரும் - வானிலை மையம்

53766பார்த்தது
விரைவில் மழை வரும் - வானிலை மையம்
தமிழகத்தில் வரும் 31 ஆம் தேதி வரை இன்னும் 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனவும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இதனால் கலக்கமடைந்துள்ள மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. அதன்படி இன்னும் 3 நாட்களில் ஏப்ரல் 1, 2 ஆகிய தேதிகளில் தென் தமிழ்நாட்டில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்தி