கம்பேக் கொடுக்கும் இயக்குநர் சசிகுமார்

73பார்த்தது
கம்பேக் கொடுக்கும் இயக்குநர் சசிகுமார்
நடிகர் சசிகுமார் எப்போது இயக்குநராக கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ’சீக்கிரம் வருவேன்’ என பதில் சொல்லி இருப்பவர் நயன்தாராவை வைத்து புதுப்படம் ஒன்றை இயக்க அவரிடம் கதை சொல்லி இருக்கிறாராம். ஹீரோயின் செண்ட்ரிக் கதை ஒன்றை நயன்தாராவிடம் சொல்லி இருக்கிறார். அவருக்கு இந்தக் கதைப் பிடித்திருந்ததால் உடனே சம்மதம் சொல்லி இருக்கிறார். இதனால், அடுத்தக் கட்ட வேலைகள் தொடங்கி இருக்கிறது.

தொடர்புடைய செய்தி