ஆளுநரை பார்த்து எடப்பாடி பயப்படுகிறாரா?

77பார்த்தது
ஆளுநரை பார்த்து எடப்பாடி பயப்படுகிறாரா?
பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக கபட நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பிரதமர் மோடி பற்றி மட்டுமல்ல, ஆளுநர் பற்றி கூட எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தை பேசுவது இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதை தடுக்கும் ஆளுநர் பற்றி எடப்பாடி பேச மறுப்பது ஏன்? ஆளுநரை கண்டு எடப்பாடி பழனிசாமி பயப்படுகிறாரா? என விருதுநகரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து பிரச்சார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி