பதஞ்சலியின் தரமில்லாத சோன் பப்டி.. 3 பேருக்கு சிறை!

71பார்த்தது
பதஞ்சலியின் தரமில்லாத சோன் பப்டி.. 3 பேருக்கு சிறை!
பதஞ்சலி நிறுவனத்தின் சோன் பப்டி தரமில்லை என்ற அறிக்கையைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் உதவி மேலாளர் உள்பட 3 பேருக்கு உத்தரகாண்ட் பித்தோராகர் நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனை விதித்துள்ளது.
இச்சம்பவம் 2019ம் ஆண்டு நடந்தது. பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள பெரினாக் பகுதியில் பதஞ்சலியின் சோன் பப்டி தரமில்லை என்ற குற்றச்சாட்டு எழவே, உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர் எனபது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி