நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்ட வேண்டும் - ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

54பார்த்தது
நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்ட வேண்டும் - ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைக் கண்டித்து நாளை கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது. அன்னபூர்ணா உணவக விவகாரம் தொடர்பாக நாளை பிற்பகல் 3 மணிக்கு கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி