கொல்லிமலை: எட்டுக்கை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

70பார்த்தது
கொல்லிமலை: எட்டுக்கை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
கொல்லிமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற கொள்ளிப் பாவை எனும் ஸ்ரீ எட்டுக்கை அம்மன் திருக்கோவிலில் பங்குனி மாத செவ்வாய்க்கிழமை யொட்டி இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அம்மனுக்கு பல்வேறு வகையான வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி