மக்களவைத் தேர்தல்நடத்தும் வகையில் அனைவரும் பணியாற்றவேண்டும்

61பார்த்தது
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச. உமா, இ. ஆ. ப. , அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ச. ராஜேஸ்கண்ணன் இ. கா. ப. , அவர்கள் முன்னிலையில் வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் 137 வாகனங்களில் ஜி. பி. எஸ் (GPS) கருவி பொருத்தும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச. உமா, தெரிவித்தாவது,

தொடர்புடைய செய்தி