திருச்செங்கோடு: நாமக்கல் ஆட்சியர் பேட்டி

588பார்த்தது
நாமக்கல் மாவட்ட ஆச்சி இடம் தேர்தல் நடத்தும் அலுவலருமான மருத்துவர் நேற்று இரவு தற்குறி விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

இதில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி