சிப்காட் எதிர்ப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல் பூங்கா சாலையில் வலையபட்டி அரூர் ஆகிய பகுதிகளில் சிப்காட் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து சிப்காட் எதிர்ப்பு குழுவினர் இன்று காலை பூங்கா சாலையில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் பெண்கள் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு காதில் பூ வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது