

ஆதரவற்ற மகளிர் நலவாரிய கருத்தரங்கம்
நாமக்கல் நல்லிபாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கைம் பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் ஆகியோர்களுக்கு கருத்தரங்கம் நடைபெற்றது இந்த கருத்து ஆதரவற்ற மகளிர் எவ்வாறாக கடன் பெறுவது எவ்வாறு வங்கிகளை அனுப்புவது குறித்து ஆலோசனையும் தெரிவிக்கப்பட்டது இதில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து ஆதரவற்ற மகளிர் மற்றும் கணவனால் கைவிட பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.