கலைஞரின் கனவு இல்லம் குறித்து நேரில் ஆய்வு

74பார்த்தது
கலைஞரின் கனவு இல்லம் குறித்து நேரில் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரிய மடப்புரம் பகுதியில் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ. பி. மகாபாரதி கலைஞரின் கனவு இல்லம் பயனாளிகள் தேர்ந்தெடுத்தல் பணிகள் தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வும் மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். பயனாளிகளிடம் நேரடியாக விவரங்கள் கேட்டு சேகரிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி