முத்ரா கடன்.. இப்போது ரூ.20 லட்சம் வரை கிடைக்கும்

70பார்த்தது
முத்ரா கடன்.. இப்போது ரூ.20 லட்சம் வரை கிடைக்கும்
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்பது பிரதமர் மோடியால் 2015ம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் கார்ப்பரேட் அல்லாத, பண்ணை அல்லாத சிறு/குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். தற்போது கடனின் உச்ச வரம்பை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் ரூபாயாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. எதிர்கால தொழில் முனைவோரின் வளர்ச்சிக்கும், தொழில் விரிவாக்கத்துக்கும் உதவும் வகையில் கடன் வரம்பு உயர்த்தப்படுவதாக கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி