ஸ்வீட் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை ஆய்வு

84பார்த்தது
ஸ்வீட் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை ஆய்வு
மதுரை மாவட்டத்தில் உள்ள ஸ்வீட் மற்றும் கார வகை பலகாரங்கள் விற்பனை செய்யும் கடைகளில், கடந்த ஒரு வாரமாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை, 782 கடைகளில் ஆய்வு செய்ததில், அதிகமாக கலர் சேர்க்கப்பட்ட சுமார் 38 கிலோ ஸ்வீட்டை பறிமுதல் செய்துள்ளனர். தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில் அதிகளவு ஸ்வீட்கள் தயாரிக்கப்படுவதால், அவை சரியான முறையில் தயாரிக்கப்படுகிறதா என அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி