தனியே தவிக்கவிட்டு சென்ற காதலன்... திருநங்கை தற்கொலை

81பார்த்தது
தனியே தவிக்கவிட்டு சென்ற காதலன்... திருநங்கை தற்கொலை
சென்னையை அடுத்த மாங்காட்டை சேர்ந்த இசை (24) திருநங்கை ஆவார். இவரும் கரண் (21) என்பவரும் காதலித்த நிலையில் கணவன் – மனைவி போல் ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த செப்டம்பரில் கரண் தனது பெற்றோருடன் செல்வதாகக்கூறி, இசையை தனியே தவிக்கவிட்டு சென்றார். இதனால் மனஉளைச்சலில் இருந்த இசை நேற்று (அக். 25) இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி