ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு.. பாஜக எம்பி-க்கு தொடர்பு

70பார்த்தது
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு.. பாஜக எம்பி-க்கு தொடர்பு
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில், ஹவாலா இடைத்தரகர்கள் மூலம் 20 கிலோ தங்கக் கட்டிகளை புதுச்சேரி பாஜக எம்பி செல்வகணபதி விற்பனை செய்து பணம் கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹவாலா இடைத்தரகர்கள் என கூறப்பட்ட பங்கஜ், சூரஜ் ஆகியோரிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. அதில், சூரஜுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ரூ.1 கோடி வரை பணப்பரிமாற்றம் செய்ததாக சூரஜ் ஒப்புக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி