“மதுரையில் ஏன் இந்த பாதிப்பு?” - பிரேமலாதா கேள்வி

56பார்த்தது
“மதுரையில் ஏன் இந்த பாதிப்பு?” - பிரேமலாதா கேள்வி
மதுரையில் பெய்த கனமழை காரணமாக மழை நீர் தேங்கிய நிலையில் வீடுகளுக்குள் புகுந்து வருகிறது. இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா கூறுகையில், “மதுரை மழை பாதிப்புகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை, மருந்து உள்ளிட்ட வசதிகளை மாநகராட்சி அதிகார்கள் செய்து தர வேண்டும். ஒருநாள் மழைக்கே மதுரையில் ஏன் இந்த பாதிப்பு? என்பதை அரசும், மாநகராட்சியும் விளக்க வேண்டும்” என்றார்.

தொடர்புடைய செய்தி