ரிசர்வ் வங்கியில் காவலரின் துப்பாக்கி குண்டு வெடித்ததால் பரபரப்பு

66பார்த்தது
ரிசர்வ் வங்கியில் காவலரின் துப்பாக்கி குண்டு வெடித்ததால் பரபரப்பு
சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில் நேற்று (அக். 25) இரவு திடீரென எச்சரிக்கை அலாரம் அடித்தது. இதையடுத்து பாதுகாப்புப் பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியை எடுக்க, எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சந்தேகத்திற்கு இடமாக எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்றாலும், துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு சுவற்றில் பட்டு விழுந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் இல்லை.

தொடர்புடைய செய்தி