சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே நாளை ரயில்கள் ரத்து

64பார்த்தது
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே நாளை ரயில்கள் ரத்து
சென்னை கடற்கரை பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணத்தால் கடற்கரை - செங்கல்பட்டு இடையே நாளை (அக். 27) காலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பின்பு, அதாவது மாலை 5 மணிக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி ரயில் சேவை வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி