"மருத்துவ முகாமை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நாளை தொடங்கி வைக்கிறார்"

61பார்த்தது
"மருத்துவ முகாமை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நாளை தொடங்கி வைக்கிறார்"
மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நாளை தொடங்கி வைக்கவுள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தகவல் அளித்துள்ளார். மேலும் அவர், "சென்னை சைதாப்பேட்டையில் 11 வயது சிறுவன் வயிற்றுப்போக்கால் உயிரிழந்ததன் எதிரொலியாக நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு 2 ORC பவுடர் மற்றும் sig மாத்திரைகள் வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி