திருமங்கலம் ஐயப்பன் கோவிலில் கொள்ளை: போலீஸ் விசாரணை

1096பார்த்தது
திருமங்கலம் ஐயப்பன் கோவிலில் கொள்ளை: போலீஸ் விசாரணை
திருமங்கலம் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஆனந்த ரூபன் ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு நேற்று இரவு கோவிலை பூட்டிவிட்டு சென்று காவலாளி இன்று காலை வந்து பார்த்த போது கோவிலின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது உள்ளிருந்த அண்டா, குத்து விளக்கு, செம்பு கொள்ளை போயிருந்தது மேலும் உண்டியலில் இருந்த ரூ 12, 500 ரொக்க பணம் கொள்ளைடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கோயிலுக்குள் புகுந்து திருடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி