மின்சார வயரில் சிக்கிய அரசு பேருந்து; பரபரப்பு

1098பார்த்தது
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே சாலையின் குறுக்கே சென்ற மின்வயரில் அரசு பேருந்து சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சாளர்பட்டி கிராமத்தில் தாழ்வாக சென்ற மின்சார வயர் மீது அரசு பேருந்து சிக்கிக்கொண்டது நல்வாய்பாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனடியாக பேருந்தில் இருந்த பயணிகள் கீழே இறங்கினார்கள். இச்சம்பவத்தில் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி